Thursday 30 October 2014


வழக்கம் போலவே
*
வன்மங்கள் மறைந்தது

போல ஓர் பாவனை

மயங்கித்தான் 

எதிர்கொள்கிறேன்நானும்

உன் முகமுடிகள்...
அனைத்தையும்

நம்பவேண்டிய

அல்லது

நம்பினால்போல

பாவனை 

செய்யவேண்டிய

அவசியம் எனக்கு

அதெற்கென உன்

மெனக்கெடாலை

ரசிக்கிறேன் உன் நிஜமுகம்

எப்போதுவெளிவருமோ

என்றபயத்துடன்..........

No comments:

Post a Comment