Thursday 16 October 2014




அடிக்கடி 
நிறம் மாறும்
உன் குணம் 

கலைத்துபோட்ட
வானவில்லாய்
என் மனவானில்

 ஓவியனின்
வண்ணகலவை தட்டாய்...
புரிபடாமல் 

ஆனால்
தெளிவான

குழப்பங்களாய்.......
என்னை 

அலைக்களித்தபடி

No comments:

Post a Comment