Thursday 16 October 2014

ஒற்றைகண்சிமிட்டலில்
 

 ஒருயுகவாழ்க்கைக்கு
 

விடைகொடுத்துசென்றாய்,,,
 

வழியும் கண்ணீரை
 

துடைக்கமுடியாமல் நிற்கிறேன் ...
 

கண்சிமிட்டமறந்து
 

அம்மா உன்னைநினைத்தபடி

No comments:

Post a Comment