Thursday 16 October 2014

நினையா பொழுதில்
நனைந்தவள்...
நினைத்து நினைத்தே
கரைந்தவள்
புலராபொழுதில் ...
பூத்தவள்
புன்னகைபுரிந்தே
சாய்த்தவள்
கலையாமல் என்னை
கலைத்தவள்
என்னை தினம் கொன்றே
பிழைத்தவள்.........

நீதானடி

No comments:

Post a Comment