Thursday 16 October 2014

காற்றிலேதேடிகொண்டிருக்கிறேன்
 

உன்வார்த்தைகளை
 

கண்களுக்கு புலப்படாமலே

 காதுகளால்
 

காதுமடல்செல் 

ஒவ்வொன்றும் கதறுகிறது
 

வார்தைகள் வருடாமலே ...
 

விழிகள் ஆதரவுகூறுகின்றன
 

விழிநீர்தெளித்து

No comments:

Post a Comment