Thursday 16 October 2014

விழித்துவரவேற்கிறேன்
 

நேற்றய இரவை
 

விழிகளைமூடிதேடுகிறேன்
 

உன்னுடனான கனவை 

தொலைத்துகொண்டிருக்கிறேன்
 

என் நினைவை...
 

உனக்காகவே 

உயிர்த்திருக்கிறது
 

என் உயிர்பறவை

No comments:

Post a Comment