Thursday 16 October 2014

காதலர்தினக்கவிதை,,,,,,,,,,,
உன் மார்பில் சாய்ந்து
உனது இதயத்துடிப்பில்
எனது இதயத்துடிப்பு கலந்து
ஒன்றாக உயர்ந்து ...
உன் மூச்சும் என் முச்சும்
ஒன்றாகக் கலந்து
உன் வியர்வையும்
எனது வியர்வையும்
செம்புலப்பெயர் நீர் போல்
ஒன்றுகலந்து
உன் உயிரும் எனதுயிரும்
ஒருயிராகும் தருணமே
எனக்கு பிறந்தநாளும்
வாழும்நாளும்
மரிக்கும் நாளும்,,,,,,,,,


No comments:

Post a Comment