Thursday 16 October 2014

வண்ண ஓவியம் எழுந்துபறக்கிறது
 

வாசமுள்ளமலரிலிருந்து
 

அதை நீ பட்டாம்பூச்சிஎன்கிறாய்
 

நான் பறக்கும் ஓவியமென்கிறேன்

No comments:

Post a Comment