Thursday 30 October 2014

    வண்ணங்களைப்பற்றிய

    பிராங்ஞை இல்லாமல்

    வாழ்க்கை பற்றிய

    சிந்தனைகளுடன்

    வாழ்கிறது வண்ணத்துபூச்சி...
    தன்னைப்பற்றிய

    கவிதைகளைகடந்தபடி

    வண்ணமலர்களையும்

    தேன் குடங்களாக மட்டுமே

    தேடி ருசித்தபடியும்

    தனது அடுத்த

    வாரிசுகளை உருவாக்கும்

    கனவுடனும்

    காதல் வயப்பட்டபடி ,,
    அடுத்தவேளைஉணவைபற்றியும்

    வீடுகட்டித்தங்கும்

    கவலைகள் அற்று,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment