Thursday 12 February 2015

இமைகள்மூடி
 
முகம் ஏந்தி
 
தவமிருக்கிறேன்
 
மேகமாகத்திரண்டிருக்கும்
 
உன்னைப்பார்த்து
 
முத்தமழை
 
வரம் வேண்டி.......

No comments:

Post a Comment