Monday 16 February 2015

அந்தக்கேள்வியை 
நீயா கேட்டாய்
இன்னும் என்னால்
நம்பமுடியவில்லை

நம்பமுடியவில்லை
என்னையே
மீண்டும்
மீண்டும்
கேட்டுப்பார்க்கிறேன்
நீ உறுதிசெய்தாய்
மறுபடியும்
தெளிவாகச்சொல்லி
அந்தவார்த்தை
கேட்பதற்குமுன்
என்னுயிபோயிருந்தால்
என் ஆத்மாவாவது
நிம்மதிஅடைந்திருக்கும்
எத்தனைபிறவிஎடுத்தாலும்
என்னிடம் ஒருபோதும்
அந்தவார்த்தை
வரவே வராது............
கனவிலும்.......

No comments:

Post a Comment