Monday 16 February 2015

களவாடிச்செல்கிறாய்


நித்தம் 


விழிகள் முடி


நித்திரைஎனை


அணைக்கும்முன்பே

இரவுகவிழும்

வேளைகளில்

தப்பிச்செல்கிறாய்

ஒளிதிரும்பும்முன்பே

தடயங்களை

மற்றவர்க்கு

தெரியாமல்

மறைத்துவிட்டு

காத்திருக்கின்றேன்

தினமும்

உன்களவாடுதலை

ஆவலுடன்

எதிர்நோக்கி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,




No comments:

Post a Comment