Monday 16 February 2015


விழிகளின் உள்ளே

விதைத்துக்கிடக்கிறது

நீ விதைத்த

காதல் மலர்கள்

அவ்வப்போது 

மிகும் பனிநீர்த்துளி
துளிர்க்கும் விழிஓரம்
உன் நினைவு
ஊறும் வேளைகளில்
ஒற்றைதுளிபோதும்
உன் நினைவைச்
சொல்லிட.......

No comments:

Post a Comment