Monday 16 February 2015

உன் காதருகே


சுருளும்


கூந்தலின்


குழந்தையை


பத்திரப்படுத்தினேன்

புத்தகத்தில்

குட்டிபோட்டது

குறுங்கவிதையாக.......


No comments:

Post a Comment