Monday 23 March 2015

மனக்கதவு முடியிருக்குபோது
 
மரக்கதவுகள் திறந்தென்ன பயன்
 
இதயக்கதவு மூடியிருக்கும் போது 
 
இமைக்கதவு விழித்தென்னபயன்
 
புறம்தள்ளும் விரல்களென்றால்
 
விரல்களைப்பிடித்தென்ன பயன்
 
விரட்டும் விழிகள் தான் என்றால்
 
விழிகள் இருந்தும் என்னபயன்
 
இனிக்காதமொழிதான் என்றால்
 
இதழ்கள் திறந்தென்ன பயன்......
 
இணையாதவாழ்க்கைதான் என்றால்
 
இந்தவாழ்வில் இருந்தென்ன பயன்........

No comments:

Post a Comment