Monday 23 March 2015

அந்தநோஞ்சான்மாடுதான்
எங்களைக்காப்பாற்றியது
பாலே தராவிட்டாலும்
அதற்கு ஊற்றத்தான்
சோறுவடிநீரை 
வாங்குவதாகச்சொல்லி
எங்களின் வயிறை 
நிறப்பினோம் 
பட்டினிபொழுதுகளில்........

No comments:

Post a Comment