Monday 23 March 2015

கனத்துக்கிடக்கின்றது
 
மனது
 
நீ 
 
அகன்றவுடன்
 
வழிந்துவிடுகிறது
 

விழிகளில்

நீதொடும்வரை
 
 அவைவெறும்

காகிதமாகவே
 
கேட்பார் அற்று......

அவை
 
வெறும் 
 
விரல்களாயிருந்தன
 
உன்னைத்
 
தொடும்வரை

No comments:

Post a Comment