Monday 23 March 2015

அதுவரைசேமித்த
கோபத்தீஅன்று
பெருகாட்டுத்தீயாகப்
பரவியது
உச்சகட்டப்
போராட்டத்திற்குப்பின்
பெருமழையாய்
பொழிந்தது 
இருப்பினும்
வெந்துதணிந்ததுகாடு
மலர்கள் பூக்கும்
செடிகள் துளிர்விட்டன
யுகமாற்றத்தின்
வெளிப்பாடாய்
உன் முகத்தில்..........
Like ·  · 

No comments:

Post a Comment