Monday 23 March 2015

இருள்படிமங்களாக
சூழ்ந்திருக்கிறது
உன் நினைவுகள்
என் நினைவு வெளிச்ச
பார்வை படாமலே
அடரிருளாகவே
ஆக்கிரமிக்கிறாய்
தெளிவுவெளிச்சம்
வரும் சாளரங்களை
சகஜமாக சாத்திவிட்டு
Like ·  · 

No comments:

Post a Comment