Tuesday 31 March 2015

அ ன்பின் எல்லைகளில்
நின்று
ஆ றுதல் 
இ யல்பாக
ஈ ரம் கசியும்விழிகளுடன்
உ ள்ளத்தில்தைக்கிறாய்
ஊ ற்ரெடுக்கிறது விழிகள்
எ ல்லாமேகனவென்றாலும்
ஏ னென்றறியாமல்
ஒ ற்றிகொள்கிறேன்
ஓ ரவிழிகளை
Unlike · Comment · 

No comments:

Post a Comment