Friday 8 May 2015

உனது பிஞ்சுப்பாதங்கள்
எனது நெஞ்சில் 
மிதித்து விளயாடும்
அஞ்சுநிமிடத்திற்காய்
கெஞ்சிக்கிடக்கிறேன்
காய்க்காதமரமும்
பூக்காதசெடியும்
மகிழ்வுடன் மரணிப்பதில்லை
கல்லாலடித்தாலும்
தாங்கும் இதயம்
மலடு என்சொல்லாலடித்தலால்
சோகமயமாகுதடா
பூத்துக்காத்திருக்கிறது
வயிறு ஒருபிஞ்சின்
வரவைஎதிர் நோக்கி
காலதாமதம் கசியவைக்கின்றது
கண்களை குளமாக்கி...
Like · Comment · 

No comments:

Post a Comment