Wednesday 24 June 2015

நீயெல்லாம்
ஒருமனுசனாயா
புள்ளங்க வீட்டுலபசியில 
அழுதிட்டேதுடிச்சிட்டு
கிடக்குறது
ஒனக்குத்தெரியாதா
சம்பாதிக்கத்துப்பில்ல
ஏங்கிட்ட அரிசி
வாங்கியாறென்னு
காசவாங்கியாந்து
குடிச்சிப்புட்டு இப்புடி
தெருவில உளுந்து
கெடக்குறீயே
இதேபொழப்பா
வைச்சிருக்குற
உன்ன மிதிச்சே
கொன்னா என்ன

No comments:

Post a Comment