Saturday 20 June 2015

இந்தவீட்டுலஎனக்கு
எடம்பத்தல
அதுனாலநான்
தனியாஒருவீடுகட்டுவேன்
அங்க என்செல்லபொம்மைக்கு
தனியாஒருஅறை
அதுக்குவிளயாட்டுபொம்மை
எல்லாமேஇருக்கும்
அங்கநாங்கவெளயாடுவோம்
எங்காம்மாவுக்கு
நல்லகட்டில் இருக்கும்
வெறுந்தரையில
படுக்கவேண்டியதில்ல
என்னவெளயாட்டுல
சேத்துக்காத அந்தசீனு
அந்தவீட்டுக்கு வரப்புடாது
சொல்லிபுட்டேன் ஆமா......
Like · Comment · 

No comments:

Post a Comment