Saturday 20 June 2015

மாலையிலே தொடங்கிவிட்டாய்
உன் சீண்டல்களை
அந்தமலர்மலர்வதற்கும்
நீஅதைநுகரத்தவிப்பதற்குமான
அறிகுறிகள் தென்படத்
தொடங்கிவிட்டன
உனது காரணமில்லாத
வழிசல்களும் தேவையில்லாத
நேரத்தில்கூடதீண்டல்களும்
பறைசாற்றத்தொடங்கிவிட்டன
நானும் தவிர்த்தல்போல்
ரசித்துக்கொண்டுதானிருக்கிறேன்
ஆனால் என் நடிப்பை
புறந்தள்ளிஎனபெண்மை
தவிக்கத்தொடங்கிவிட்டது
சதிசெய்கிறாயடா....கள்வா......
Like · Comment · 

No comments:

Post a Comment