Saturday 20 June 2015

காலயிலைருந்து
கைநீட்டினாலும்
காஞ்சுகிடக்குது
போறவங்கமனசு
ஒன்னோ ரெண்டோ
போடமனசில்ல
உழைச்சிப்பிழைக்க
சொல்லிதிட்டிட்டு
போறாங்க
நாங்கவேலைக்கிபோனா
குழந்ததொழிலாளிய
வேலைக்கிவைச்சா
குத்தம்னு வெரட்டுறாங்க
பசிக்கு என்னபண்ண
உங்களுக்குமாதிரி
அப்பாஅம்மாஇருந்தா
நாங்கஏன் உங்ககிட்ட
கையேந்துறோம்
நான் அக்கானாலும்
இவனுக்கு
அம்மாமாதிரிதான
என்னயவிட்டா 
யாருஇருக்கா
இந்தபச்சபுள்ளைக்கு.....
Like · Comment · 

No comments:

Post a Comment