Saturday 20 June 2015

உன்னுடனான சண்டைகள்
உன்னுடனானகோபங்கள் 
எல்லாமே உன் முகம்
காணும்வரைதான்
என்னமந்திரம்செய்கிராய்
கள்ளனே.....
பேசமாட்டேன் 
எனசபதம்செய்து
வெட்கமில்லாமல் 
பேசிவிடுகிறேன்
பார்க்கமாட்டேன் 
என சூலுரைத்துவிட்டு
பார்க்கத்துடிக்கிறேன்
பொய்யான
கோபம்கொண்டு
விலகுவதுபோல் 
பாவணைசெய்கிறேன்
ஆனால் 
ஒவ்வொருமுறையும்
உன்னிடம் 
தோற்றுப்போகிறேன்
என்னமோ செய்துவிடுகிறாய்
.

No comments:

Post a Comment