Saturday 20 June 2015

சாமி என்ன
எதுக்குஎன்னபடைச்ச
உனக்குப்பொழுதுபோகலயா
என்னப்பெத்தவங்களுக்கு
வேறவேலைஇல்லயா
கஸ்டப்படுறது தலைவிதின்னா
எனக்கு என்னகெதி
யாருக்கு என்ன
கெடுதல்செஞ்சேன்
எனக்குக்கெடுதல்
பண்ணவங்ககூட
நல்லாத்தானேஇருக்காங்க
என்னையமட்டும் ஏன்
இப்புடிவைச்ச..
தெருநாய்க்குக்கூட பாதுகாக்க
ஆளிருக்கு அரசாங்கம் இருக்கு
எனக்கு யாரிருக்கா
கஸ்டப்படுறவங்களுக்கு
நீ இருக்கன்னு சொல்றாங்களே
உண்மையில் இருக்கயா...........
Like · Comment · 

No comments:

Post a Comment