Saturday 20 June 2015

தாயை பகிர்ந்துகொண்டோம் 
உதிரத்தை பகிர்ந்து கொண்டோம் 
தாய்ப்பாலை பகிர்ந்து உண்டோம் 
பாசத்தை சேர்ந்தே உண்டோம் 
உறக்கத்தில்கூடநாம்
அனபை பகிர்ந்துகொள்வோம் 
விரலையும்கூட 
கைகோர்த்தே செல்வோம்
இறுதிவரை
பந்தங்கள் பிரித்தாலும் 
மனங்கள் பிரியாமல்
சோதனைகளிலும்
சகோதரம் காத்து.....
Like · Comment · 

No comments:

Post a Comment