Wednesday 24 June 2015

தாத்தாவப்பாத்தேன்னு
அம்மாகிட்டசொல்லாதம்மா
அம்மாஒன்னத்திட்டும்
எங்களைப்பாத்தா
ஒங்க அம்மாக்குப்புடிக்கல
ஒங்களை நல்ல
பள்ளிக்கொடத்துல
சேத்துருக்காங்க அவங்க
எங்களைப்பார்த்தா
உங்கபள்ளிக்கொடத்துல
உள்ளவிடமாட்டாங்க
நீங்களாவது நல்லாஇருங்க
எங்கபுள்ளைங்கன்னு
சொன்னா கேவலமா
இருக்கும் அதுநாலதான்
எங்கவாசம்படாம
வளக்குறாங்க...
நல்லதுதான் நீங்களாவது
மத்தவங்கமாதிரி
கெளரவமா இருங்க
நாங்கதூரத்துலைருந்து
பாத்துசந்தோசப்படுறோம்......
Like · Comment ·   · 97274

1 comment:

  1. மனது வலிக்குது..
    கவிதைக்கேற்ற படத்தேர்வு அருமை...

    ReplyDelete