Saturday 20 June 2015

மத்தியானம் 
ரெண்டுமணிக்கித்தான்
இங்குண அன்னதானம்
போடுவாகலாம்
அதான் காத்துக்கெடக்கோம்
ஒருவேளையாவது
வயிறாற சாப்புடலாம்ணு......
கெழடுகெட்டெங்களுக்கு
இப்புடி ஏதாவதுபோட்டாத்தான்
ஆச்சு யாரு செய்யுற
புண்ணியமோ
அவுக நல்லாருக்கணும்
எங்கமேல எரக்கப்பட்டு
பண்ணுறாக,,,,,,,,
அவுக புள்ளகுட்டி
நல்லாருக்கணும்
அதான் வேண்டிகிறோம்
இங்குண இருக்குற
சாமிககிட்டஎல்லாம்........

No comments:

Post a Comment