Wednesday 24 June 2015

முகத்தில்மொய்க்கும்
ஈயை விரட்ட ஈன்றவளில்லை
அழாதேஎன்றுவிழிநீர்துடைக்க
அப்பாஇல்லை
பசிக்குதாஎன்றுகேட்டு
பசியாற்றப்பாட்டி இல்லை
ஆறுதல்சொல்ல
அக்கபக்கம் யாருமில்லை
கண்ண்டும் காணாமல்செல்பவர்
மனிதரில்லை
கண்ணைமுடியிரூக்கும்
கடவுளே நீயுமா இல்லை....

No comments:

Post a Comment