Tuesday 28 July 2015






கொட்டிதீர்த்துவிட்டென் 
என்மன்க் குமுறல்களை
எல்லாம் 
கொட்டும் மழையாக 
கட்டவிழ்ந்து 
சொல்லிவிட்டேன்என் 
கனவுகளையெல்லாம் 
கண்ணீர்மல்க மனசுபாரம்
குறைந்து மனநிறைவை
இடம்பெயற்கிராய் 
என் இதயத்தின் 
மூலைமுடுக்கெல்லாம்
சந்தோசங்களை 
நிறப்புகிறாய்
உயிர் வாயுவாக 
என் இதய 
அறைகளிலெல்லாம்
ஆட்சிசெய்கிறாய் 
என்னை இப்படி ஆக்கிவிட்டு 
எதுவும் அறியாமல்
இருக்கிறாய்
உயிர்கொடுத்து 
உயிரெடுக்கும் 
உன்னதங்கள் 
அறிந்துவைத்திருக்கிறாய் 
உன் குழல் இசையால்
அத்தனையும்
செய்கிறாய்
மாயக்கள்வனே

No comments:

Post a Comment