Saturday 10 October 2015

தவமிருக்கிறேன் 
உன் நினைவில்
உன் முத்தங்களுகாக
இரவுமுழுவதும்விழித்திருந்து
விடியல்வரை காணாததால்
தலையணை
நனைக்கிறேன்விழிநீரால்
கனவிலாவதுவந்துசெல்
கைகூப்பி
வேண்டுகிறேன்
காணச்சகிக்கவில்லை
என் முகமெனக்கே

No comments:

Post a Comment