Sunday 11 October 2015

காத்துக்கிடக்கிறேன்நான்
இரும்புத்தண்டவாளமாக
நீவரும் வழிகளில்
வெயில்மழைஎன்றுபாரமல்
உன்முகம் காணும்
ஆவலோடுவிழ்கள்பூத்து
தொலைவில் நீவரும்
ஓசைகேட்டுமெய்சிலிர்க்கிறேன்
உன்வருகையின்
அதிர்வுஎன்நாடிநரம்பெல்லாம்
பாயும் உணர்வில் லயித்தபடி
என்னை உன்னுள் ஐக்கியம்
செய்தபடி தவமாய்....

No comments:

Post a Comment