Sunday 11 October 2015

காலைவிடிஞ்சதுலைருந்து
களைஎடுத்துட்டு
வரும்போது
இருக்குற புல்ல
வெட்டிஎடுத்தா ந்தம்னா
எப்படா வருவான் இவன் நு
காத்துக்கெடக்குற
மாடுகளுக்கு தீவணமாபோகும்
நம்மவீட்டுலயே கஞ்சி
கெடயாது கழனிதண்ணில
என்னைருக்கப்போகுது
புல்லகில்லதிண்ணாத்தான்
ஆடுமாடுகளுக்குசத்து
அதுகளும் புள்ளைகள்தான
அதுக திண்ணும் 
நம்மபிள்ளைகளுக்கு
புல்லபோட முடியுமா
அதுகபாவம் பட்டினிதான்
பலநாளுஎன்னோடசேந்து.......

No comments:

Post a Comment